×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான வழக்கை மே7-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான வழக்கை மே7-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே7ல் அமலாக்கத்துறை தரப்பு வாதமும் தொடரும் எனக் கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் நேரம் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான வழக்கை மே7-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Chief Minister Kejriwal ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல்...